தேடல்

கற்றதை கற்பித்தல்

2014-02-16

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில், நிந்தவூரில் பாரிய விபத்து; இருவர் பலி

இன்று (17.02.2014) காலை அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகதிற்கு அருகாமையில் முச்சக்கர வண்டி ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றது.

இவ் வீதி விபத்தில் அக்குரஸ்சவினைச் சேர்ந்த எம்.ரி.எம். நிப்ராஸ் (28) என்பவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இதேவேளை இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மேலும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரும் மரணித்துள்ளதாக பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கன்றன.


இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








tanx for kalasem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக